காபுலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இதில் 9 பேர் பலியாகினர் என்றும் மேலும் 80க்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]
வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தொடர் விசாரணை நேற்று... [ மேலும் படிக்க ]
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாளை வியாழக்கிழமை(01) முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென பாகிஸ்தான் அரசின் நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான சுல்பிகார் கப்பல் கொழும்பு... [ மேலும் படிக்க ]
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் அண்மைநாட்களாக பெய்த மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் காற்றின் வேகம் சற்றுப் பலமாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும்... [ மேலும் படிக்க ]
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்தையும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின்... [ மேலும் படிக்க ]
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]
இயற்கைஅனர்த்தங்களால் பலியானவர்களில் 44 பேர் பாடசாலை மாணவர்கள் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் ... [ மேலும் படிக்க ]
சில புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியின் முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இரான் விக்ரமரத்ன, அனோமா கமகே, வசந்த சேனாநாயக்க, பாலித்த ரங்கே... [ மேலும் படிக்க ]
அச்சுவேலிப் பிரதேச மருத்துவமனையில் பல் மருத்துவரின் சேவை வாரத்தில் 3 தினங்களுக்கு மட்டும் நடைபெறுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக நோயாளர்கள் விசனம்... [ மேலும் படிக்க ]