Monthly Archives: May 2017

காபுலில் குண்டுத் தாக்குதல் !

Wednesday, May 31st, 2017
காபுலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இதில் 9 பேர் பலியாகினர் என்றும் மேலும் 80க்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மைதானத்தில் அடித்துக் கொலை ; வழக்கின் தொடர் விசாரணைகள் மேல் நீதிமன்றில் ஆரம்பம்!

Wednesday, May 31st, 2017
வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தொடர் விசாரணை நேற்று... [ மேலும் படிக்க ]

வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 

Wednesday, May 31st, 2017
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாளை வியாழக்கிழமை(01) முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

கொழும்பில் பாகிஸ்தானின் ‘சுல்பிகார்’ கப்பல்!

Wednesday, May 31st, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென பாகிஸ்தான் அரசின் நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான சுல்பிகார் கப்பல் கொழும்பு... [ மேலும் படிக்க ]

மழை ஓய்ந்துள்ள போதிலும் காற்றின் வேகம் பலமாக இருக்கும்.

Wednesday, May 31st, 2017
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் அண்மைநாட்களாக பெய்த மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் காற்றின் வேகம் சற்றுப் பலமாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகள்; பாதிக்க ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலைய ங்களாக செயற்படும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 31st, 2017
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்தையும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.

Wednesday, May 31st, 2017
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களால் பலியான 44 பாடசாலை மாணவர்கள்.

Wednesday, May 31st, 2017
இயற்கைஅனர்த்தங்களால் பலியானவர்களில் 44 பேர் பாடசாலை மாணவர்கள் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் ... [ மேலும் படிக்க ]

புதிய பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Wednesday, May 31st, 2017
சில புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியின் முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இரான் விக்ரமரத்ன, அனோமா கமகே, வசந்த சேனாநாயக்க, பாலித்த ரங்கே... [ மேலும் படிக்க ]

மூன்று நாள்கள் மட்டுமே பல் மருத்துவரின் சேவை  அச்சுவேலி வைத்தியசாலையில் நோயளர்கள் பெரும் சிரமம்

Wednesday, May 31st, 2017
அச்சுவேலிப் பிரதேச மருத்துவமனையில் பல் மருத்துவரின் சேவை வாரத்தில் 3 தினங்களுக்கு மட்டும் நடைபெறுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக நோயாளர்கள் விசனம்... [ மேலும் படிக்க ]