அனர்த்தங்களால் பலியான 44 பாடசாலை மாணவர்கள்.

Wednesday, May 31st, 2017

இயற்கைஅனர்த்தங்களால் பலியானவர்களில் 44 பேர் பாடசாலை மாணவர்கள் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும் 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: