நாளை தேசிய துக்கதினம் பிரகடனம்!
Wednesday, March 24th, 2021
அண்மையில் இயற்கை எய்திய அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (25) தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் மேற்படி துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் அவரது புகழுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
குழந்தைகள் மருத்துவமனைக்கு இலவசமாக முட்டை!
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது நாடாளுமன்றறில்!
|
|
|


