காபுலில் குண்டுத் தாக்குதல் !

Wednesday, May 31st, 2017

காபுலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருகில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இதில் 9 பேர் பலியாகினர் என்றும் மேலும் 80க்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இந்திய தூதரக கட்டிடத்தின் கதவு யன்னல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது எனினும் இந்திய இராஜதந்திரிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தி இருக்கிறது அதேநேரம் இந்த தாக்குதல் இந்திய தூதரகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

Related posts: