பங்களாதேஸில் மின்னல் தாக்கி 14 பேர் பலி!
Monday, April 30th, 2018
பங்களாதேஸ் நாட்டில் மின்னல் தாக்கியதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தற்போது அங்கு பலத்த மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதால் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன
இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உட்பட பலர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தூத்துக்குடியில் வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
மாவட்ட இளைஞர் விளையாட்டு கபடியில் தெல்லிப்பழை வெற்றி!
புதிய திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை - கலைக்கப்பட்டது அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயலணி!
|
|