இந்தோனேசிய விமான விபத்து : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!
Saturday, November 17th, 2018இந்தோனேசியாவில் 189 பயணிகளுடன் விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்து நொருங்கிய விபத்து தொடர்பாக, அந்த விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்த ரியோ நந்தா பிரதமா என்பவரின் தந்தை இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற இந்த விபத்தில், விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
Related posts:
கடந்த வருடம் எகிப்து நாட்டில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் விபரம்!
மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் தொடர்பில் ஆஸி. பொறியியலாளர் திடுக்கிடும் தகவல்!
காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
|
|