தீப்பற்றியது நீதவான் நீதிமன்றம்!
Monday, April 30th, 2018
பண்டாரவளை நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் இன்று காலை 9.20 மணியளவில் ஏற்பட்ட தீயினால் காப்பகத்தில் இருந்த பெருமளவான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த தீயினை பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர்மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள நூறு பேருக்கு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
சுற்றுலாதுறையை ஊக்குவிக்க தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - இந்திய வெளிவிவகார அமைச்சர் தெர...
|
|