காரைநகரில் 4 சிறுவர்கள் இடங்கலாக 2 நாட்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று !
Wednesday, May 26th, 2021
யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்றயதினம் 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
காரைநகரில் நேற்று 10 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் 7 பேருக்கு தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை நேற்றயதினம் 10 வயது, 11வயது, 12 வயதுடைய 3 சிறுமிகளுக்கும், 14 வயதான ஒரு சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது.
Related posts:
தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி!
மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள்!
அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை - 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்த...
|
|
|


