Monthly Archives: April 2018

இரணைதீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இலட்சம் ரூபா நிதியுதவி!

Monday, April 30th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்களின் நிதிதிட்டத்தின் ஊடாக இரணைதீவு மக்களின் அடிப்படை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Monday, April 30th, 2018
ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் உள்ள இடர்பாடுகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

432 சிறைக் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

Monday, April 30th, 2018
வெசாக் நோன்மதி தினத்தினை முன்னிட்டு சிறிய குற்றங்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 432 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். விடுதலை... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: ஊடகவியலாளர் பலர் பலி?

Monday, April 30th, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 21 பேர் உயிரிழந்துனர். காபுலின் சஸ்டாரக் மாவட்டத்தில் உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் முதலாவது... [ மேலும் படிக்க ]

பட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 668 பேர் தோற்றவில்லை!

Monday, April 30th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

கூடைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!

Monday, April 30th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்படும் கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில்... [ மேலும் படிக்க ]

மதிய உணவுப் பொதி விலையும் அதிகரிப்பு!

Monday, April 30th, 2018
மதிய உணவுப் பொதியின் விலை 10 ரூபாவாலும் அப்பத்தின் விலை 2 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினரையும் இலஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தினுள் உள்வாங்க நடவடிக்கை!

Monday, April 30th, 2018
தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களையும் இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தினுள் உள்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில்... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாயில் மோட்டார் சைக்கிள் – பட்டா கோர விபத்து : ஒருவர் படுகாயம்!

Monday, April 30th, 2018
கல்லுண்டாய் வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - பட்டா வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வெசாக்!  

Monday, April 30th, 2018
நாடளாவிய ரீதியில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரது ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. இதில் பொலிஸார், இராணுவ... [ மேலும் படிக்க ]