Monthly Archives: April 2018

வல்வெட்டித்துறையில் நடந்த இந்திர விழா: ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!

Monday, April 30th, 2018
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இந்திர விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. குறித்த நிகழ்வையொட்டி ஊரிக்காடு தொடக்கம் ஊறணி வரையான மூன்றரை கிலோ மீற்றர்... [ மேலும் படிக்க ]

இலங்கை- சிங்கப்பூர் இடையே சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுக்க உடன்படிக்கை!

Monday, April 30th, 2018
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கம்... [ மேலும் படிக்க ]

இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு அனுமதி மறுத்துள்ள சீனா!

Monday, April 30th, 2018
மியான்மர் கச்சின் பகுதி தனி இனமக்கள் மீது, அந்த நாட்டு இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த மக்கள் எல்லை வழியாக சீனாவுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலையில் அவர்களுக்கான அனுமதியை... [ மேலும் படிக்க ]

மேசடி செய்யப்பட்ட 3600 உர மூடைகள் கண்டுபிடிப்பு!

Monday, April 30th, 2018
உற்பத்தி செய்த நாட்டின் பெயர் மற்றும் காலாவதியான திகதி என்பன மாற்றப்பட்ட நிலையில் விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 9 தொன் உர மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா,... [ மேலும் படிக்க ]

உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்காது:  நுகர்வோர் விவகார அதிகாரசபை!

Monday, April 30th, 2018
உயர்த்தினாலும், உணவுப்பொருட்களின் விலைகளை உயர்த்த இடமளிக்கப்படாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அரசாங்கம் எரிவாயு விலையை உயர்த்தியுள்ள நிலையில் அதனை ஓரு காரணமாகக்... [ மேலும் படிக்க ]

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, April 30th, 2018
ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. கோஹ்லி தலைமையிலான... [ மேலும் படிக்க ]

அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Sunday, April 29th, 2018
காலஞ்சென்ற அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பிறவுண் விதியில்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Sunday, April 29th, 2018
இரணைதீவு விடுவிக்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களையும் ஆர்பட்டங்களையும் நடத்திய மக்கள் எதுவித தீர்வுமின்றி நிலையில் இரணை தீவை நோக்கி சென்று அங்கு தமது காணிகளை விடுவிக்குமாறு... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சுகாதார ஊழியர்களும் தொண்டராசிரியர்களும் சந்தித்து கலந்துரையாடினர்!

Sunday, April 29th, 2018
எமது மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுத்து அவர்களை நிம்மதியாக வாழவைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்தவகையில்தான்  தொழில்வாய்ப்பு நிரந்தரமாக்கப்படாமையால்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Sunday, April 29th, 2018
பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அந்தந்தப் பிரதேசங்களில் இருக்கின்ற பொது அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அவ்வாறானதொரு கட்டமைப்புக்களை உருவாகும் போதுதான்... [ மேலும் படிக்க ]