அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Sunday, April 29th, 2018

காலஞ்சென்ற அமரர் கதிரவேலு நாகலட்சுமியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிறவுண் விதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்.

31488793_1752517868120626_8483274937539231744_n

Related posts:

யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறு...
தமிழ் மக்களின் வாக்களிப்பு இம்முறை வீணடிக்கப்படாது – ஈ.பி.டி.பி. வேட்பாளர் விக்னேஸ் நம்பிக்கை!
மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்...