இருளில் கிடந்த வீதிகளுக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
Saturday, March 18th, 2017கலட்டிச் சந்தி, இராமநாதன் வீதி, சபாபதி வீதி மற்றும் மதவடி ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன், யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசனிடம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்தமைக்கு அமைவாக குறித்த பகுதி வீதிகளின் மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
Related posts:
உதவிப் பொருட்களுடன் சீன விமானம்
நடப்பாண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு!
கோழி உரித்து இறைச்சி விற்க தடை - வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!
|
|