இலங்கை- சிங்கப்பூர் இடையே சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுக்க உடன்படிக்கை!
Monday, April 30th, 2018இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நடைபெறுகின்ற சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது. இரண்டு நாடுகளின் சுங்கப் பிரிவுகளும் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எதிர்வரும் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர்!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவ...
கல்வித் துறையில் அவசியமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தீர்வு - அமைச்...
|
|