பிரதான செய்திகள்

நீதி அமைச்சர் செம்மணி வருகை – கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய வாழும் உறவுகள்

Friday, June 19th, 2026
....யாழ் - செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினர் பார்வையிட வந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும்  நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது – JVP ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர!

Friday, June 19th, 2026
......நாட்டை இரண்டாகப் பிளப்பதற்காக புலம்பெயர் சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய தருணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என இரண்டாம் தலைமுறை, அமைப்பின்... [ மேலும் படிக்க ]

பாதீனியம் அற்ற பிரதேசமாக வலி.வடக்கு மாற்றப்பட வேண்டும். – விசேட பிரேரணை சமர்ப்பித்தது ஈ.பி.டி.பி

Friday, June 19th, 2026
மனித சுகாதாரத்திற்கும் கால் நடை வளர்ப்பிற்கும், விவசாய நடவடிக்ககைகளுக்கும் சவாலாக காணப்படுகின்ற பாதீனியத்தின் அச்சுறுத்தல் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

மூத்த இடதுசாரிக்கு தோழர் டக்ளஸ் இறுதி மரியாதை!

Friday, June 19th, 2026
~~~~~ மூத்த இடதுசாரியும், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தருமான சிப்பி எனப்படும் அமரர் சொக்கலிங்கம் சிவபாலன் அவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் – யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

Friday, June 19th, 2026
.......கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரும் குடிநீர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் காணாமற் போனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!

Friday, June 19th, 2026
நெடுந்தீவில் கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சடலம் இன்று (19/06)... [ மேலும் படிக்க ]

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க  அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

Friday, June 19th, 2026
......அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி -யாழ் நெளுக்குளத்தில் சம்பவம்!

Thursday, June 18th, 2026
.....யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த26 வயதுடைய நிரோஷன்... [ மேலும் படிக்க ]

சம்பள உயர்வுகள் இல்லை –  வடக்கின்  கூட்டுறவு பணியாளர்கள் பெரும் அவதி!

Thursday, June 18th, 2026
.......வடமாகாண கூட்டுறவு பணியாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வுகள் வழங்கப்படாது, வடமாகாண கூட்டுறவு பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எமது சம்பள முரண்பாடுகள்... [ மேலும் படிக்க ]

அமரர் முத்துராசா சந்திராதேவியின்  பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, June 18th, 2026
.............ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமாரின் சகோதரி முத்துராசா சந்திராதேவியின்பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]