பிரதான செய்திகள்

சபையில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்கள் கால இழுத்தடிப்பின்றி நிறைவேற்றபப்பட வேண்டும் – வலி வடக்கில் ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Friday, May 1st, 2026
......வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் செயற்பாடுகளின்றி காணப்படுகின்ற சனசமூக நிலையங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி அவற்றினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த... [ மேலும் படிக்க ]

புதிய கொள்கையின் ஊடாக ஆசிரியர் இடமாற்றம் –   அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Thursday, April 30th, 2026
......மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்திய வடக்கின் ஆளுநர்இக்கொள்கை... [ மேலும் படிக்க ]

பரு.நீதிவான் முன்னிலையில்பதவிநிலை JP களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட கரவெட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

Thursday, April 30th, 2026
.....வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்றையதினம் பதவிநிலை சமாதான நீதிவான்களாக பருத்தித்துறை நீதிவான் நீதிமற்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை மறைப்பதற்கு முயற்சிக்கும் அர்ச்சுனா MP –  அதன் வெளிப்பாடே எம்மீதான பொய்ப் பரப்புரை – ஈ.பி.டி.பி!

Thursday, April 30th, 2026
தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும்  மறைப்பதற்கும், தன்னை புனிதராக்குவதற்குமே அர்ச்சுனா MP முயற்சிக்கின்றார்.அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டும் இருக்கின்றது என... [ மேலும் படிக்க ]

முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்திய 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் இடை நிறுத்தம் !

Wednesday, April 29th, 2026
.......வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார்... [ மேலும் படிக்க ]

தமிழ் ஆசிரியருக்காக வீதிக்கு இறங்கியநெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி!

Wednesday, April 29th, 2026
.....நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி தமிழ் பாட ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி பெற்றோர் கல்லூரி முன்பாக இன்று (29/04)மதியம்  ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் உயர்தரம் மற்றும் சாதாரண... [ மேலும் படிக்க ]

அர்ச்சனா எம்.பி பிணையில் விடுதலை!

Wednesday, April 29th, 2026
காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு... [ மேலும் படிக்க ]

பகுத்தறிவற்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும் – பிற நாடுகள் மீது அமெரிக்கா இனி கொள்கை திணிக்க முடியாது – ஈரான்!

Wednesday, April 29th, 2026
“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் அமெரிக்கா இனி இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் உயரும் மின் கட்டணம் – அதிர்ச்சியில் மக்கள்!

Wednesday, April 29th, 2026
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீடுகளைத் திருத்தம் செய்து, தேசிய கட்டமைப்பு செயல்பாட்டாளர் நிறுவனம் இலங்கை... [ மேலும் படிக்க ]

தொடரும் மோசடிகள் – ஆட்டம் காணும் அரசு – நிலக்கரியை அடுத்து தபால் திணைக்களத்தில்!

Wednesday, April 29th, 2026
தபால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் கொடுப்பனவு ஒன்று உரிய தரப்பினருக்கு கிடைக்கப்பெறாமை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விசேட... [ மேலும் படிக்க ]