பிரதான செய்திகள்

16 பேரின் கையொப்பம் பெற்றா சைபர் தாக்குதலை  மேற்கொண்டனர் – அரசில் தான் திருடர் உள்ளனர்  நாமல் !

Wednesday, April 29th, 2026
அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். சைபர்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் நலன்  சேவைகள் குறித்துவடக்கின் ஆளுநருக்கு சவல் விடுத்த ஈ.பி.டி.பி!

Tuesday, April 28th, 2026
......வடக்கின் ஆளுநராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த காலத்தில் செய்த மக்கள் நலன் திட்டங்கள் சேவைகளுக்கு சவால் விடுவார்களாக இருந்தால் அவர்களுடன்... [ மேலும் படிக்க ]

இரத்தமும் வியர்வையும் சிந்தியே தீவகத்தில் மக்கள் சூழல் பாதுகாக்கப்பட்டது –

Tuesday, April 28th, 2026
இயலாமையை மறைக்க எம்மீது கையை நீட்டக் கூடாது - ஈ.பி.டி.பி! மக்கள் தங்களிடம் ஒப்படைத்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல், தங்களின் இயலாமைகளை மறைப்பதற்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும்... [ மேலும் படிக்க ]

யாழ் மக்களின் சேமிப்புகள்  சூட்சகமாகச் சுரண்டப்படுகின்றன – அம்பலப்படுத்திய இரானியேஸ் செல்வின்!

Tuesday, April 28th, 2026
.........யாழ் மாவட்ட மக்கள் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சகமான முறையில் கொள்ளையிடப்படுவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் இரானியேஸ் செல்வின், இந்த பாரிய... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி உறுப்பினர் சுமன் நடவடிக்கை -நவிண்டில் பொதுச் சந்தைக்கு திண்மக் கழிவுக் கூடைகள் வழங்கிவைப்பு!

Monday, April 27th, 2026
...........பிரதேசத்தின் தூய்மையை உறுதிசெய்யும் நோக்குடன் திண்மக் கழிவுகளை வகைப்படுத்தி சேகரிப்பதற்கான குப்பை சேகரிக்கும் கூடைகள் இன்றையதினம் (27) கரவெடஂடி   பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

மாநகரின் சமகால செயற்பாடுகள் குறித்து கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Monday, April 27th, 2026
மாநகர சபையினால் யாழ்ப்பாணம் பிரதேசம் குறிப்பாக யாழ் மாநகரின் சமகால நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டி மண்கும்பான் இடையே புற்றரைக்கு விசமிகள் தீவு – பல ஏக்கர் புற்றரை எரிந்து நாசம்!

Monday, April 27th, 2026
…………அல்லைப்பிட்டி - மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!……..

Monday, April 27th, 2026
https://www.facebook.com/share/p/1DshB5feGP செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

Monday, April 27th, 2026
........செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித... [ மேலும் படிக்க ]

பெண்களை துப்பாக்கியால் மிரட்டிய விவகாரம் – அர்ச்சுனா MP  கைது!

Monday, April 27th, 2026
....நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம்... [ மேலும் படிக்க ]