பிரதான செய்திகள்

இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் ஆணையத்திற்கு இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 14th, 2024
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த... [ மேலும் படிக்க ]

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள் – சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Tuesday, May 14th, 2024
இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

சமூக மாற்றமே வீதி விபத்துக்களை தடுக்கும் – வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் வலியுறுத்து!

Tuesday, May 14th, 2024
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு தனி மனித மாற்றம் அன்றி சமூக மாற்றமே அவசியம் என வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – பரிகாரம் கிடைக்கும் என நம்புவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியர்களின் தவறு காரணமாக சிறுமியின் கை மணிக்கட்டுடன்  அகற்றப்பட்ட விவகாரம் நீதிமன்றத்திலும் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் இடம்... [ மேலும் படிக்க ]

உரிய முறையில் விசாரணை இல்லையோல் எந்த ஒரு அரச விடுதிகளிலும் தாங்க முடியாது – ரூபினி வரதலிங்கம் காட்டமான கடிதம்!

Tuesday, May 14th, 2024
வடக்கில் இருந்து சென்ற கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரச விடுதியில் மது அருந்திய விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை 13 அரச உத்தியோகத்தர்களும் வடமாகாண பிரதம... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பொலிஸார் தீவிர விசாரணை!

Tuesday, May 14th, 2024
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!

Tuesday, May 14th, 2024
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று முற்றுகை – கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானம்!

Tuesday, May 14th, 2024
யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை... [ மேலும் படிக்க ]