இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடு!

Friday, February 4th, 2022

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

இச்சிறப்பு பூஜை வழிபாடுகள் புத்தசாசன மத விவகாரங்களுக்கான அமைச்சின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளருமான கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியம் -   டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந...
வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு - கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
பொன்னாலையில் கடற்றொழிலாளர் இளைப்பாறு மண்டபம் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்த வைப்பு!
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...