Monthly Archives: December 2018

எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!

Monday, December 31st, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைக்கும் பணிகள் விரைவில்!

Monday, December 31st, 2018
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் நீக்கம்!

Monday, December 31st, 2018
பிரபல கிரிக்கெட் வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் 4 வராங்களுக்கு போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

பரீட்சையில் முறைகேடு – 119 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தம்!

Monday, December 31st, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பல்வேறு... [ மேலும் படிக்க ]

நிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சி வரும் புகையிரதம்!

Monday, December 31st, 2018
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சிக்கு செல்ல உள்ளது. இந்த ரயில் நாளை கிளிநொச்சிக்கு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை!

Monday, December 31st, 2018
உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் இன்று (31) வெளியிடப்படும்... [ மேலும் படிக்க ]

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நீங்கும்  – அமைச்சர் ராஜித!

Monday, December 31st, 2018
மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டு பிரச்சினை ஜனவரி மாதமளவில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து... [ மேலும் படிக்க ]

விரைவில் நடவடிக்கை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்!

Monday, December 31st, 2018
வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Monday, December 31st, 2018
தாய்லாந்திற்கு தனிப்பட்ட விஜயமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். பாங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு... [ மேலும் படிக்க ]

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் முன்னிலை:  பல்கலைக்கழக நுழைவுக்கு 167,960 பேர் தகுதி!

Monday, December 31st, 2018
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உயர்தர... [ மேலும் படிக்க ]