வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!
Monday, December 31st, 2018தாய்லாந்திற்கு தனிப்பட்ட விஜயமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.
பாங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோர விபத்தில் 3 பேர் பலி!
சிறைக்கைதிகள் தினக் கொடி வாரம் : முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!
அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!
|
|