Monthly Archives: December 2018

பொதுத் தேர்தலை மீண்டும் நடத்துங்கள்: பாங்களாதேஷ் எதிர்கட்சிகள் கோரிக்கை !

Monday, December 31st, 2018
பாங்களாதேஷில் இடம்பெற்ற பொது தேர்தலை மீண்டும் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தலின் போது, தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தே,... [ மேலும் படிக்க ]

அழகியல் பாட ஆசிரியர்கள் வேறு பாடத்துக்கு மாறலாம் – மாகாணக் கல்வித் திணைக்களம்!

Monday, December 31st, 2018
வடமாகாணத்தில் உள்ள அழகியல் பாட ஆசிரியர்கள் வேறு பாட விகுதிக்கு மாற்றலாவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமாகாண பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

மாம்பழச் செய்கை தென்மராட்சியில் மும்முரம்!

Monday, December 31st, 2018
தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில்... [ மேலும் படிக்க ]

9 வயதுச் சிறுவனிடம் குளோரின் கரைக்க கொடுத்த சுகாதார உத்தியோகத்தர்கள் – விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல்!

Monday, December 31st, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளுக்கு கிருமி கொல்லி மருந்துகள் இடும் செயற்பாடுகள் முல்லைத்தீவில் இடம்பெறுகின்றன. குளோரின் கிருமிநாசினியை 9 வயதுச் சிறுவனைக் கொண்டு கரைத்து... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கல்!

Monday, December 31st, 2018
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக பிராந்திய தொற்று நோய் பொறுப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

இலங்கைக் கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை!

Monday, December 31st, 2018
இலங்கையின் கறிவேப்பிலையில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் உள்ளடங்கியுள்ளன என்று தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி, சைப்ரஸ்,... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பொது இடங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தூய்மையாக்கப்பட்டது!

Sunday, December 30th, 2018
கடந்தவாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பாதித்த வெள்ள அனர்த்ததை அடுத்த இடம்பெயர்ந்த மக்கள் பலபொது கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து மழை ஒய்ந்து இயல்பு... [ மேலும் படிக்க ]

தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் மத்தியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Sunday, December 30th, 2018
ஊழியர்களின் நலன்கருதி உருவாக்கப்படுகின்ற தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஈழ... [ மேலும் படிக்க ]

ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை…?

Sunday, December 30th, 2018
ஞாயிற்றுக்கிழமைகளின் முற்பகல் வேளைகளில் தனியார் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக, புத்தசாசன மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

வளிமாசடைவதை அளவிடும் கருவியை பொருத்த நடவடிக்கை!

Sunday, December 30th, 2018
நகரங்களை அண்டிய பகுதியில் வளிமாசடைவதை அளவிடும் கருவியை பொருத்தும் வேலைத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளது. இதற்கமைய தற்போது கொழும்பு மற்றும் கண்டி... [ மேலும் படிக்க ]