Monthly Archives: December 2018

வாகன விபத்துக்கள் இவ்வாண்டு அதிகம் – சுகாதார அமைச்சு!

Sunday, December 30th, 2018
வருடாந்தம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வாகன விபத்து மற்றும் பட்டாசு கொளுத்துவதினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து செல்வதாக சுகாதார அமைச்சின் வாகன விபத்து தடுப்பு பிரிவு... [ மேலும் படிக்க ]

உயர்தர பரிட்சை முடிவுகள்; முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்..!

Sunday, December 30th, 2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. இதற்கமைய பரீட்சையில் தோற்றியவர்கள் www.doenets.lk என்ற இணையத்தளங்களில் பிரவேசிப்பதன்... [ மேலும் படிக்க ]

இலங்கையை வென்றது நியூஸிலாந்து!

Sunday, December 30th, 2018
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி சமநிலையில்,... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய – இந்திய தொடர்:  இந்திய அணி வெற்றி!

Sunday, December 30th, 2018
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 137 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களைப்... [ மேலும் படிக்க ]

உயர்தர பெறுபேறுகள்: தேசிய ரீதியில் ஏமாற்றம் கொடுத்த யாழ்ப்பாணம்!  

Sunday, December 30th, 2018
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடமாகாண பாடசாலைகள், தேசிய ரீதியாக முன்னிலை பெறவில்லை என கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஓய்வுக்கு பின்னரும் ஓய்வின்றி உழைத்த சமூகப்பற்றாளன் சவுந்தரராஜா – அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 30th, 2018
தான் ஒரு அரச உத்தியோகத்தராக இருந்துகொண்டும் கடும் யுத்த காலத்திலும் வட்டுக்கோட்டை பிரதேச இளைஞர்களை கலை கலாசார பண்பாடுகளில் இருந்து பிறளவிடாது அவர்களை ஒரு உன்னதமான நிலைக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

சக்தி வாய்ந்த சுனாமி ஏற்படும் அபாயம் – இந்தோனேஷிய அதிகாரிகள் எச்சரிக்கை!

Saturday, December 29th, 2018
இந்தோனேஷியாவில் கடந்த வாரம் சுனாமியை ஏற்படுத்திய எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரித்து வருவதால், அதைவிட அதிக சக்தி வாய்ந்த சுனாமி மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தில் நாளை தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Saturday, December 29th, 2018
வங்கதேசத்தில் நாளை(30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிகளின் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த... [ மேலும் படிக்க ]

இன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்?

Saturday, December 29th, 2018
2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்!  

Saturday, December 29th, 2018
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல்... [ மேலும் படிக்க ]