இன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்?
Saturday, December 29th, 20182018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளில் பிற நாட்டு மொழிகளை கற்பிக்க அமைச்சரவை அனுமதி!
அரச மற்றும் தனியார்துறை பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பச...
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி - வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப...
|
|