Uncategorized

குடிநீர் அள்ளச் சென்ற பெண் மீது தாக்குதல்  – நெடுந்தீவு சம்பவம்!

Tuesday, May 26th, 2026
...நெடுந்தீவு மேற்கு 4ஆம் வட்டாரத்தில் குடிநீர் அள்ளச் சென்ற பெணை   ஒருவர் தாக்கியதில்  பெண் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கடந்த... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின் உற்பத்திக்கு எதிரால கிராஞ்சியில் 28 ஆம் திகதி மக்கள் போராட்டம் – அணிதிரண்டு வருமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு!

Tuesday, May 26th, 2026
!.......காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பறிபோகும் எமது பிரதேசத்தின் இருப்பையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்க எதிர்வரும் 28 ஆம் நாளன்று கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய... [ மேலும் படிக்க ]

அமரர் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Tuesday, May 26th, 2026
கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான கிறிஸ்தப்பு ஜோன்சனின் மாமனார் ஐயன் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலர் 275 ஆகக் குறைந்திருக்கும் – ரணில்!

Tuesday, May 26th, 2026
தனது ஆட்சி நீடித்திருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை 275 ரூபாயாகக் குறைத்திருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலை குற்றவாளி சிறையில் தூக்கிட்டு மரணம் – செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு தடை!

Tuesday, May 26th, 2026
.....யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்உயிரிழந்த வித்தியா கொலை வழக்கினுடைய மரண தண்டனை கைதியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட போது அங்கு... [ மேலும் படிக்க ]

வேலணை மத்திய கல்லூரி மாணவி விதுர்சினி யாழ்.மாவட்ட கரம் அணிக்கு தெரிவு!

Monday, May 25th, 2026
...கரம் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்சினி, யாழ் மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட அணிக்கான வீரர்களை தெரிவுசெய்யும் போட்டி கடந்த சனி மற்றும்... [ மேலும் படிக்க ]

“பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிக்க” – செப்டெம்பர் 22 ஆம் திகதியன்று போராட்டம் – பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!

Monday, May 25th, 2026
....ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதியன்று, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலையின் மற்றொரு குற்றவாளியும் தற்கொலை – யாழ் சிறைசாலையில் நடந்தது என்ன?

Monday, May 25th, 2026
.....புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய(25)தினம் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 46 வயதுடைய... [ மேலும் படிக்க ]

தேர்தல்கால தவறு இன்று வலிக்கின்றது – மாவைகலட்டி மக்கள் பெருங்கவலை!

Sunday, May 24th, 2026
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் என்ற கோசங்களுடன் வந்த தரப்பினர் அவிழ்த்துவிட்ட பொய்களை எமது மக்கள் நம்பியதால் கிடைத்து வந்த சேவைகளை மட்டுமல்லாது மக்களை நேசித்த... [ மேலும் படிக்க ]

வயல் காணி உரிம மாற்று விவகாரம் – அனுமதிகள் இழுத்தடிப்புக்களால் கை நழுவும் வறிய மக்களின் வீட்டுக் கனவுகள்!

Sunday, May 24th, 2026
வயல்க் காணிகள் என்ற உரிம வரையறிக்குள் இருக்கும் குடியிருப்புக் காணிகளை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அவசிய தேவைகளின் போது சட்டரீதியான அனுமதிக்காக செல்லும் மக்கள் துறைசார்... [ மேலும் படிக்க ]