Uncategorized

விசேட பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி – கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, October 24th, 2021
மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வழிபாடுகளில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : கட்டுப்படுத்த காவலர்கள் குவிப்பு!

Saturday, October 23rd, 2021
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில்... [ மேலும் படிக்க ]

ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் பயணிக்க வேண்டும் – கூடுதலான மாணவர்களை ஏற்றிச்சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்படி முச்சக்கரவண்டியில்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

Friday, September 24th, 2021
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். வாழ்க்கைச்செலவு தொடர்பிலான அமைச்சரவைக் குழு... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடைத் துணிக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்!

Wednesday, August 18th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத்துணிக் கொள்வனவுக்காக உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, உற்பத்தியாளர்கள் 5 பேர் விலைமனுக்களை... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் மாற்று நடவடிக்கை – அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதலாம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தள்ளார். நாட்டில் கொவிட் பரவல்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வளங்களை அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 22nd, 2021
வடக்கில் இருக்கின்ற வளங்களையும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளையம் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!

Tuesday, May 11th, 2021
அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சம்பவம்!

Saturday, May 1st, 2021
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம்... [ மேலும் படிக்க ]