Monthly Archives: September 2019

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Sunday, September 29th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

Sunday, September 29th, 2019
பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

சதத்தை பதிவு செய்த ஷமரி அதபத்து!

Sunday, September 29th, 2019
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷமரி அதபத்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்று வரும் ரி 20 போட்டியிலேயே அவர் இவ்வாறுதனது முதல் சதத்தை... [ மேலும் படிக்க ]

நிர்வாக சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை இடைநிறுத்தம்!

Sunday, September 29th, 2019
இலங்கை நிர்வாக சேவை சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. அமைச்சரவை உபகுழுவுடன் நாளையதினம் இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும் ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

லொறி – பேருந்து மோதிய விபத்து: சீனாவில் 36 பேர் உயிரிழப்பு!

Sunday, September 29th, 2019
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேரூந்தில் 70க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

தொடரும் புகையிரத பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் பெரும் பாதிப்பு!

Sunday, September 29th, 2019
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு இன்றும் (29) நான்காவது நாளாக தொடர்கிறது. சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்கு தடையாக உள்ளது ஊழல் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Sunday, September 29th, 2019
ஊழல் அதிகரித்து காணப்படுகின்றமையினாலேயே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தில் உங்களுக்கு ஓர் வாய்ப்பு!

Sunday, September 29th, 2019
செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து நாசா அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய... [ மேலும் படிக்க ]

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிடியில் ஆயிரக்கணக்கான சவுதி படையினர்!

Sunday, September 29th, 2019
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாரியதொரு தாக்குதலி பின்னர் பெருமளவான சவுதி அரேபிய படையினரை சிறைப்பிடித்துள்ளதாக யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஆர்ஜன்டினா – ஜப்பான் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!

Sunday, September 29th, 2019
ஜப்பானில் இடம்பெற்ற உலகக் கிண்ண றக்பி தொடரில் ஆர்ஜன்டினா, ஜப்பான் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. டொன்கா அணிக்கெதிரான போட்டியில் 28க்கு 12 என்ற கோல் கணக்கில்... [ மேலும் படிக்க ]