தொடரும் புகையிரத பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் பெரும் பாதிப்பு!

Sunday, September 29th, 2019

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு இன்றும் (29) நான்காவது நாளாக தொடர்கிறது.

சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.பணிபகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு புகையிரதங்கள் பாழடைந்து காணப்படுகின்து. 25 ஆம் திகதி முதல் மலையகத்திற்கான புகையிரத பாதையில் எந்தவொரு புகையிரதங்களும் பயணிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை - இராஜா...
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை - இலங்கை போக்குவரத்து சபையின...
இலங்கையும் அல்ஜீரியாவும் முதலாவது இருதரப்பு ஆலோசனை - சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறி...