பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம்!
Monday, September 30th, 2019கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரு தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியிலிருந்து குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
காதல் விவகாரம் : பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை!
சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்திருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையி...
|
|