பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம்!
Monday, September 30th, 2019
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரு தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியிலிருந்து குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு ஜனாதிபதி வாழ்த்து
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்...
வடக்கில் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் - சிரேஷ்ட பிரதிப் பொ...
|
|
|


