பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் குழு அறிக்கை ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்படும்- சுனில் ஹந்துன்நெத்தி!
Thursday, September 8th, 2016
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் குழு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதியன்று தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார் மத்திய வங்கியின் முறிகள் தொடர்பிலான கோப் குழுவின் விசாரணைகள், கிடப்பில் போடப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
இதன்போது ஹந்துன்நெத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் தினத்தை அறிவித்தார்.இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் விவாதம் நடத்தப்படும் என்றும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
Related posts:
இந்த வருடத்தில் 66 யானைகள் உயிரிழப்பு!
உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை மீற முயற்சிப்பவர்கள் கைதாவர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண...
|
|
மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுப்பு – யாழ் மாவட்ட மேலதிக செயலாள...
வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்...
சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மிகவும் கடினமான பணி - அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டி...