பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வலியுறுத்து!
Monday, December 4th, 2023பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து பொலிசாருக்கான கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிசார் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுவது சாத்தியமில்லை - சுற்றாடல் அமைச்சு அறிவிப்பு!
நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|