Monthly Archives: October 2022

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – களுவாஞ்சிகுடி பதில் சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறத்து!

Sunday, October 30th, 2022
மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு – கட்டுப்படுத்துவது அவசியமென வலியுறுத்து!

Sunday, October 30th, 2022
யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் தரவுகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு – எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Sunday, October 30th, 2022
நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் – பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள் உள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவிப்பு!

Sunday, October 30th, 2022
நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய பெரும்பாலான... [ மேலும் படிக்க ]

யாழ். பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – அடையாளம் கட்டி பெற்றுக் கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள்!

Sunday, October 30th, 2022
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ் பேருந்து நிலையத்தில் நேற்று (29) சனிக்கிழமை பெண் ஒருவரின்... [ மேலும் படிக்க ]

உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Sunday, October 30th, 2022
நாடளாவிய ரீதியாக மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் உயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, October 30th, 2022
சர்வதேச நாணய நிதியம், உலகங்கள், நட்பு நாடுகள் என்பவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் – போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்து!

Sunday, October 30th, 2022
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து 'முன்னெச்சரிக்கை குழுக்கள்' எனும் குழுக்களை அவசரமாக... [ மேலும் படிக்க ]

காலநிலையில் தளம்பல் – இன்றிலிருந்து சில நாட்களுக்கு மழை நிலை அதிகரிக்கும் வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, October 30th, 2022
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து (30) எதிர்வரும் சில நாட்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா செலவாகும் – என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பீடு!

Sunday, October 30th, 2022
கடந்த ஜூலையில் மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]