Monthly Archives: October 2022

15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான பிரான்ஸ் மாப்பிள்ளை கைது!

Sunday, October 30th, 2022
15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷுக்கு வெற்றி – அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது சிம்பாப்வே!

Sunday, October 30th, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், (குழு 2) சிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

கிழக்கு பாக்தாத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் – 10 பேர் பலி!

Sunday, October 30th, 2022
ஈராக்கின் கிழக்கு பாக்தாத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன்,  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உதைபந்தாட்ட... [ மேலும் படிக்க ]

ஹாலோவீன் நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – தென்கொரியாவில் துக்க தினம் பிரகடனம் !

Sunday, October 30th, 2022
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு பிழையான வழிகாட்டலை கொடுத்தாரா பாலசிங்கம் – சந்தேகத்தை ஏற்படுத்துகிறார் சிறீதரன் – ஈபி.டிபியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, October 29th, 2022
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பக்கபலமாக அன்று பாலசிங்கம் அண்ணன் இருந்ததுபோல இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் விளங்குகிறார் என சில காலங்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

Saturday, October 29th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் நடவடிக்கை!

Saturday, October 29th, 2022
யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ்... [ மேலும் படிக்க ]

பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Saturday, October 29th, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அச்சிடப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 29th, 2022
சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வெள்ளி தோறும் சைக்கிளில் வேலைக்குச் செல்வதற்கான விஷேட திட்டம்!

Saturday, October 29th, 2022
நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) தனது ஊழியர்கள், வாரத்துக்கு ஒருமுறை சைக்கிளில் பணிக்கு வருவதற்கான விஷேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் 31 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]