தேசிய இளைஞர் சேவையின் விளையாட்டு: பதக்கங்களை வென்ற வடக்கு வீராங்கனைகள்ள!
Wednesday, October 31st, 2018
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படுகின்ற 30 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறை கொட்டவில பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வி டென்சிகா மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
20 வயதுப்பிரிவு தட்டெறிதல் போட்டியில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சுஜீவா 28.64 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாமிடத்தைப் பெற்றார்.
Related posts:
பும்ராவை தேடிச் சென்ற தாத்தா சடலமாக மீட்பு!
19 வயதிற்குட்பட்ட இலங்கை இளையோர் அணி வெற்றி!
“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர் - அதிக அடிப்படை விலையில் மாலிங்க!
|
|
|


