Monthly Archives: October 2018

அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 31st, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

காற்று மாசடைவால் 6 இலட்சம் குழந்தைகள் பலி!

Wednesday, October 31st, 2018
சுவிசர்லாந்தில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 இலட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனிவா நகரில் உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்!

Wednesday, October 31st, 2018
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரணில்... [ மேலும் படிக்க ]

அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் வடபகுதி மக்கள் !

Tuesday, October 30th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்றும் இந்துவிவகார அமைச்சராக... [ மேலும் படிக்க ]

பதவியிலிருந்து விலகுகிறார் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல்!

Tuesday, October 30th, 2018
ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel), 2021ஆம் ஆண்டுடன் தமது பதவியிலிருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில், அவரது கூட்டணி அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் நிலநடுக்கம்!

Tuesday, October 30th, 2018
  நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த... [ மேலும் படிக்க ]

சூரிய கிரகத்திற்கு நெருக்கமாக சென்ற நாசாவின் பார்கர்!  

Tuesday, October 30th, 2018
முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்!

Tuesday, October 30th, 2018
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே மகிந்தவை பிரதமராக நியமித்தேன்  –  ஜனாதிபதி!

Tuesday, October 30th, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

Tuesday, October 30th, 2018
நாட்டிலேற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]