நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்!
Tuesday, October 30th, 2018நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்திவைக்கும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வௌியிடப்பட்டது
Related posts:
இளைஞர்களுக்கிடையே மேதல்: வவுனியாவில் பதற்றம்!
வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலுவலகம் இடமாற்றம்!
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் - கல்வியமைச்சர் !
|
|