Monthly Archives: October 2018

ஆஸியை வீழ்த்தியது பாகிஸ்தான் !

Tuesday, October 30th, 2018
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரை பாகிஸ்தான் அணி 3:0 என்ற அடிப்படையில் டுபாயில் நேற்று(28) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியுடன்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு குழாய்வழி நீர்வழங்கலை மீண்டும் உயிரூட்ட வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் கோரிக்கை!

Tuesday, October 30th, 2018
வேலனை பிரதேசசபையின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட புங்குடுதீவு  உப பிரதேச சபையினால் 1972 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையாக 40 வருடங்களாக குழாய் வழியாக வழங்கப்பட்டுவந்த நீர் வழங்கலை... [ மேலும் படிக்க ]

அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 30th, 2018
புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சின் பொறுப்புக்களை இன்றையதினம் ஏற்கவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை வெளியாகியது!

Monday, October 29th, 2018
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவையில் ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர். வடிவேல் சுரேஷ் :... [ மேலும் படிக்க ]

மத்திய அமைச்சரானார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 29th, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூடு விவகாரம்: ரணதுங்க கைது!

Monday, October 29th, 2018
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர்... [ மேலும் படிக்க ]

விரைவில் தேர்தல் –  ஜனாதிபதி!

Monday, October 29th, 2018
இழுபறி நிலையில் இருந்தவரும்  மாகாணசபைகளுக்கான தேர்தலை  விரைவில்  நடந்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று... [ மேலும் படிக்க ]

கடமையை பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் வாழ்த்து.

Monday, October 29th, 2018
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோக பூர்வமாக பதவியேற்ற நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று புதிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

Monday, October 29th, 2018
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் அவர்... [ மேலும் படிக்க ]

இந்தோனோசியாவில் இருந்து புறப்பட்டுச் விமானம் விபத்து?

Monday, October 29th, 2018
இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று(29) காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச் சென்ற JT610 என்ற  பயணிகள் விமானம்,  புறப்பட்ட 13-வது நிமிடத்தில்  விமான கட்டுப்பாட்டு அறையுடனான... [ மேலும் படிக்க ]