அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, October 30th, 2018புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சின் பொறுப்புக்களை இன்றையதினம் ஏற்கவுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த அமைச்சின் பொறுப்புக்களை கொழும்பிலுள்ள அமைச்சின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் வைத்து தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம் - நாடாளுமன்றில டக்ளஸ...
எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் - பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவான...
வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
|
|