விரைவில் தேர்தல் – ஜனாதிபதி!
Monday, October 29th, 2018இழுபறி நிலையில் இருந்தவரும் மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடந்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபை தேர்தலை குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிரந்தர தீர்வுகளை வென்றெடுத்துத்தரும் வல்லமை கொண்ட தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின்...
வித்தியா கொலை வழக்கில் மாட்டிக்கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!
நுளம்புகளை விரட்ட வெற்றிலை தைலம் - இன்டர்கல்ச்சர் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!
|
|