Monthly Archives: October 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்!

Monday, October 29th, 2018
இலங்கையின் பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு மூன்று பதில் தலைவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

அர்ஜுனவை கைது செய்யுங்கள்: பெற்றோலிய வள கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!

Monday, October 29th, 2018
தெமடகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்து அதன் ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை!

Monday, October 29th, 2018
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமைகள், மனித உரிமைகளை விபத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்... [ மேலும் படிக்க ]

120 சதங்கள் இலக்கு:  விராட் கோஹ்லிக்கு சவால் விடுத்த சொயிப் அக்தர்!

Monday, October 29th, 2018
ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 38 சதங்கள் விளாசியுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புது சவால் விடுத்துள்ளார். இந்திய அணி தற்போது மேற்கிந்திய... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் சுழலில் சிக்கி வீழ்ந்த இலங்கை!

Monday, October 29th, 2018
கொழும்பில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், இலங்கை அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி,... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக்கின் உற்பத்தி செலவை குறைக்கும் புதிய தொழில்நுட்பம்!  

Monday, October 29th, 2018
இயற்கைக்கு பெரிதும் ஆபத்தாக காணப்படும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு பல்வேறு நாடுகள், அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் இதன் உற்பத்தியானது குறைந்தபாடில்லை.... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

Sunday, October 28th, 2018
ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் வெடி கொழுத்தி வரவேற்கின்றார்கள் என்றால், புதிய ஆட்சியிலாவது தமது பிரதான மற்றும் நாளாந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும், புதிய ஆட்சியில்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு?  

Sunday, October 28th, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள், பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு?

Sunday, October 28th, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மத்தியில், நாட்டு மக்களின் நன்மை கருதி பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் எ ன    தகவல்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை கலைப்பு!

Sunday, October 28th, 2018
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராக... [ மேலும் படிக்க ]