அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் வடபகுதி மக்கள் !

Tuesday, October 30th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றதை அடுத்து வடபகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளதுடன் மக்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான பல்வேறு தேவைப்பாடுகள் முடங்கிக் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு  அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்று இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக பதவியேற்றதை அடுத்து தாம் இதுவரை கண்டுவந்த துன்ப துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வடபகுதி மக்களிடையே தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Untitled-3 copy

20

44945110_2146812958917687_8724773806062698496_o

Related posts:

E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையி...
மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்...

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை - அமைச்சர் டக்ளஸ் அதி...