தினசரி செய்திகள்

ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை – இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சீனப் பிரதமர் லீ கியாங் – பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே சந்திப்பு – 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து!

Wednesday, March 27th, 2024
சீனப் பிரதமர் லீ கியாங்கிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே பெய்ஜிங்கில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்... [ மேலும் படிக்க ]

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் – பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரை!

Wednesday, March 27th, 2024
வட மாகாணத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என புதிதாக  பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரைத்துள்ளார். கடந்த 21... [ மேலும் படிக்க ]

வன்முறையை விதைத்தவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவது மனித உரிமை மீறலாகாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் கைது!

Tuesday, March 26th, 2024
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் நேற்று(25) கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் – கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024
வட மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]