நெடுந்தீவில் காணாமற் போனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
Friday, June 19th, 2026
நெடுந்தீவில் கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சடலம் இன்று (19/06)... [ மேலும் படிக்க ]


