Monthly Archives: March 2021

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1,000 ரியால் – சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் அறிவிப்பு!

Wednesday, March 31st, 2021
கட்டாரில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம்... [ மேலும் படிக்க ]

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Wednesday, March 31st, 2021
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கணினி தரவு அறிவியல் , மென்பொருள் பொறியியல் துறைகளில் புதிய தொழில்வாய்ப்பு – பத்தாயிரம் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!

Wednesday, March 31st, 2021
கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை... [ மேலும் படிக்க ]

கொங்கோவின் கிளர்ச்சி தலைவருக்கு யுத்த குற்றங்களிற்காக 30 வருட சிறைத்தண்டனை – மீண்டும் உறுதி செய்தது சர்வதேச நீதிமன்றம்

Wednesday, March 31st, 2021
கொங்கோவின் கிளர்ச்சி தலைவர் பொஸ்கோ டிகான்டாவிற்கு யுத்த குற்றங்களிற்காக வழங்கப்பட்ட தண்டனையை சர்வதேச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. யுத்த குற்றங்களிற்காக 2019 இல்... [ மேலும் படிக்க ]

அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து – தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார!

Wednesday, March 31st, 2021
சில அஞ்சல்துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவுமுதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 4 வகையான பொலித்தீன் பாவனைக்குத் தடை – இறக்குதி செய்யப்படும் பொருட்களும் கையகப்படுத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Wednesday, March 31st, 2021
4 வகை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை, இன்றுமுதல் இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால... [ மேலும் படிக்க ]

‘கிராமத்துடன் உரையாடல்’ – எதிர்வரும் ஞயிரன்று யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!

Wednesday, March 31st, 2021
'கிராமத்துடன் உரையாடல்' வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய... [ மேலும் படிக்க ]

முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூதுவர் உறுதியளிப்பு!

Wednesday, March 31st, 2021
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் ஹோ தீ தான் ரக் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, March 31st, 2021
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்துமுதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 31st, 2021
நாடு பூராக உள்ள பாடசாலைகளுக்கு 4 ஆயிரத்து 600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]