Monthly Archives: March 2021

யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு – சுகாதார அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவு!

Wednesday, March 31st, 2021
கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாதிப்பின் நிலைமை... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கலை வலுப்படுத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி!

Tuesday, March 30th, 2021
கொரோனா பெருந்தொற்றுக்கான உதவிகள் உள்ளடங்கலாக தடுப்பூசி வழங்கல் சேவைகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் தடுப்பூசி வழங்கலுக்கான குளிரூட்டல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் யப்பான்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பொலித்தீன் பாவனைக்கு தடை – சுற்றுச்சூழல் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளைமுதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்து!

Tuesday, March 30th, 2021
அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021
இலங்கையிலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை. எனவே புலம்பெயர்ந்தோர் என யாரும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து... [ மேலும் படிக்க ]

உயிர் பாதுகாப்பிற்காக பொலிஸார் மீது பதில் தாக்குதல் நடத்தலாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021
பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர்பாதுகாப்பிற்காக அவர் பதில் தாக்குதலை நடத்தக்கூடிய அதிகாரம் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மை ஊடாக மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் – ஓலைத்தொடுவாய் கடலட்டை கிராம அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, March 30th, 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!

Tuesday, March 30th, 2021
பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்... [ மேலும் படிக்க ]

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Tuesday, March 30th, 2021
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 28இலட்சத்து நான்காயிரத்திற்கும்... [ மேலும் படிக்க ]

நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகங்களூடாக சிறப்பு திட்டம் – அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021
நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை செலுத்துவதற்காக மாவட்ட செயலகங்கள் மூலம் ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷேஹான்... [ மேலும் படிக்க ]