Monthly Archives: March 2021

புத்தாண்டு நிகழ்வுகளுக்கு முன்அனுமதி பெறுவது அவசியம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021
புத்தாண்டு நிகழ்வுகளை மேற்கொள்ள முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்தள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோவிட் தொற்று பரவுகை காரணமாக இந்த அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவோம் – சீன ஜனாதிபதி உறுதி!

Tuesday, March 30th, 2021
இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாக உறுதியளித்துள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், சர்வதேச அரங்கில் இலங்கை முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களின் முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – இந்தியாவுக்கு முன்பே இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்!

Tuesday, March 30th, 2021
தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டவர் எளிதில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருளை உருவாக்க திட்டமிடுவது தொடர்பில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் 10 அன்று... [ மேலும் படிக்க ]

கொரோனாவை இனங்காணும் புதிய முறைமையை கண்டுபிடித்த இலங்கை பேராசிரியரின் ஆய்வுக் குழு!

Tuesday, March 30th, 2021
இலங்கைப் பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றின் நோய் எதிர்புடலை இனங்காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையை ... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் முச்சக்கர வண்டி – உந்துருளி கடத்தல்கள் – பொதுமக்களை எச்சரிக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Tuesday, March 30th, 2021
கடந்த 24 மணி நேரத்திற்குள், 3 உந்துருளிகள் மற்றும் 4 முச்சக்கர வண்டிகள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, பொரளை, கொழும்பு, தெமட்டகொடை, புத்தளம், அத்துருகிரிய,... [ மேலும் படிக்க ]

விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் – வடக்கின் வர்த்தக நிலையங்கள் – சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச் விசேட சோதனை!

Tuesday, March 30th, 2021
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்க கூடிய இரசாயன பதார்த்தம் உள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களின் சேமிப்பு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021
முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, March 30th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக் கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில்... [ மேலும் படிக்க ]

மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, March 30th, 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளபடவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!

Tuesday, March 30th, 2021
மன்னார் ஓலைத்தொடுவாயில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்கநிலையத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜசேகர ஆகியோர் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]