மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, March 30th, 2021மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளபடவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னாரில் பாரிய ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், ஐநூறு ஏக்கரில் நீர்வேளாண்மை, பேசாலை மீன்ரின் தொழிற்சாலை, ஐஸ்கட்டி தொழிற்சாலை போன்ற பல்வேறு அபிவிருத்திகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மன்னார், ஓலைத்தொடுவாய் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
முழுமையான கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !
கடின உழைப்பே எமக்கான அரசியல் அதிகாரங்களை பெற்று தந்துள்ளன - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ள...
|
|