முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துலரயாடல்!

Saturday, May 1st, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துலரயாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts:


கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக...
கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்...
பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு - யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தே...