பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Wednesday, April 3rd, 2024

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப் பகுதியானது சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த குதியை பார்வையிட அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்ச...
கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. - அமைச...