மன்னார் அரச அதிபருக்கு சேவை நீடிப்பு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Wednesday, July 8th, 2020அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மன்னார் மாவட்ட அரச அதிபரின் பதவிக்காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 31 ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மன்னார் மாவட்ட அரச அதிபர் ஓய்வு பெறுவதற்கான காலப்பகுதி குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் வரவுள்ளதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரச அதிபர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைம...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவ...
உதயநகர் பகுதி சிறார்களின் நன்மை கருதி ஆரம்ப பாடசாலை – வடபகுதிக்கு தேவையான கோழித் தீவனங்களை உடனடியாகப...
|
|