Monthly Archives: October 2023

மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
இலங்கையின் மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 31st, 2023
பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்து!

Tuesday, October 31st, 2023
ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் – இ.போ.ச விபத்து விசாரணை முகமைப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, October 31st, 2023
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரிப்பு – வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் ஆதங்கம்!

Tuesday, October 31st, 2023
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் – தனியார் பேருந்தொன்று நெல்லியடிப் பகுதியில் விபத்து!

Tuesday, October 31st, 2023
யாழ்ப்பாணம், கொடிகாமம் - பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் வலியுறுத்து!

Tuesday, October 31st, 2023
அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைப்பு!

Tuesday, October 31st, 2023
யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. உலக பார்வை தினத்தை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சை... [ மேலும் படிக்க ]

வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 31st, 2023
இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளிற்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]