யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Wednesday, May 31st, 2023


யாழ். மாவடத்தில் இடம்பெற்று வருகின்ற வீதிப் போக்குவரத்தை சீரமைத்து வீதி விபத்துக்களை தடுத்தல், சமூகச் சீர்கேடுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் சட்ட விரோத கடற்றொழில் முறைகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை விரிவாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்திற்கான கடற்படை பொறுப்பதிகாரி,   பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தினர் – 31.05.2023
000

Related posts:

முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் –...
கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!