தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்கள் மத்தியவங்கியால் அறிவிப்பு!
Wednesday, May 31st, 2023தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.
அத்துடன் நிதி நிறுவனங்கள் பிரமிட் திட்டத்தில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறுஇலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரிய...
23 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் - தபால் வாக்களிப்பு விண்ணப்பதாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து!
மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல் - யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடவடிக்கை!
|
|